Sunday 5th of May 2024 04:15:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!

நீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக நீர் விநியோக பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பணியாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு தடைபட்டுள்ளதுடன், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சங்கம் எச்சரித்துள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE